Friday, March 2, 2012

தனிகை பஞ்சாங்கம்

தணிகை பஞ்சாங்கம் வாக்கிய மற்றும் திருக்கணித முறைகளில் கணித்து வெளியிடப்படுகிறது. பரம்பரையாக தனிப்பட்ட முறையில் சொந்த உபயோகத்திற்காக பஞ்சாங்கம் கணித்த குடும்பத்தில் இருந்து இது வெளியிடப்படுகிறது.  மேலும் 1996 முதல் www.prohithar.com இணையம் வழியாக பஞ்சாங்க கணணம், ஜோதிடம், ஆன்மீக தொடர்பான என்னற்ற பல கட்டுரைகளை படைத்த பாலு சரவண சர்மா அவர்களால் கணிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. குறிப்பாக வெளிநாட்டில் வசிப்பவர்களுக்காக அதிக கவனம் செலுத்தி இந்திய பாரம்பரிய முறையில் மற்றும் அறிவியல் அடிப்படையில் கிரக நிலை கணித்து பண்டிகை காலங்களை முன்கூட்டி அறிவித்தல், முகூர்த்த நாட்களை விரிவாக விளக்கி எழுதுதல் ஆகியன இன்றளவும் தொடர்கிறது. 

No comments:

Post a Comment